428
ஜி.எஸ்.டி வரிப்பகிர்வை தமிழக அரசுக்கு மத்திய அரசு சரியாகவே கொடுத்துக்கொண்டு வருவதாக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறினார். சென்னை பூந்தமல்லி காட்டுப்பாக்கத்தில் தனியார் நிகழ்ச்சியில் பங்கே...

243
பயிர் சேதத்தை ஒட்டுமொத்த வட்டாரத்திற்கு கணக்கீடு செய்யாமல் காப்பீடு செய்த தனித்தனி நபர் வாரியாக கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டுமென குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். திருச்செங்கோடு வ...

360
விபத்தில் உயிரிழந்த பயணியின் குடும்பத்திற்கு, நீதிமன்ற உத்தரவுப்படி இழப்பீடுத் தொகை வழங்காமல், 14 ஆண்டுகளாக இழுத்தடித்த நிலையில், விழுப்புரம் கோட்ட அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. கடந்த 2005ம...

296
மெக்சிகோவில், 60 ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு முழு இழப்பீடும் வழங்கப்படாததை கண்டித்து விவசாயிகள் தொடர்ந்து 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். மெக்சிகோ...

430
கோபிச்செட்டிப்பாளையம் அருகே அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால், 3 அரசுப் பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரத்தினசாமி கடந்த 2002ஆ...

219
நாகப்பட்டினம் மாவட்டம், பனங்குடியில் சிபிசிஎல் நிறுவன ஆலை விரிவாக்கப் பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி 10வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்...

200
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார். அம்மாவட்டங்களில் மா மற்றும் பப்பாளி சாகுபடி செய்த உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம...



BIG STORY